மனோநிலை - 1

நாய்கள் - நகுலன்

நானும் நாய்களைப் பார்த்திருக்கிறேன்
அவைகளின் அகாலத் துயிலை
அகலும் புட்டியைச் சுவைக்க
அவை செய்யும் வீண் முயற்சிகளை
வாந்தியை முழுங்குவதை
பேசுவதை நிறுத்தமுடியாமல் தவிப்பதை
பெண் துவாரம் தேடி அலைவதை
உணவு தடுக்கப்பட்டால் கடிப்பதை

-நகுலன் (நாய்கள்)

1 :பின்னூட்டங்கள்:

மண்குதிரை May 25, 2009 at 4:24 AM  

பகிர்வுக்கு நன்றி நண்பரே

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP