நீயற்ற பொழுதுகளில்

உன் காதுமடலருகே
மௌனமாய் வாழ்வின் இரகசியம் பகிர்ந்து
விட்டு விலகி
உலகம் பார்த்து கைகொட்டி சிரிக்கும்
தருணங்கள் தேடி
திண்ணையில் தூண் சாய்ந்து
காத்திருக்கிறது
ஒரு குழந்தை.

1 :பின்னூட்டங்கள்:

ny June 12, 2009 at 8:40 AM  

ultimate!!

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP