tag:blogger.com,1999:blog-643852165804183401.post62506527013132920..comments2023-07-23T08:18:24.223-07:00Comments on சுயம்: வழி தவறிய மீன்கள்இராவணன்http://www.blogger.com/profile/08217538550522312716noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-643852165804183401.post-61559360769521855322009-08-31T07:53:10.348-07:002009-08-31T07:53:10.348-07:00கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை
இங்கே கதைகள் ...கடல் பற்றிய கதையிருந்தது<br />கடல் இல்லை<br /><br />இங்கே கதைகள் கூடாத இல்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ...<br /><br />அருமை இராவணன் ...<br /><br />உங்கள் கவிதை ஆழ்மனதில் இருந்த மீன்களை எட்டிப்பார்க்க வைக்கிறது ...Oorsutrihttps://www.blogger.com/profile/00186779337660435867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-73524173509220414912009-05-04T10:04:00.000-07:002009-05-04T10:04:00.000-07:00மிக நன்றி சேரல்.
இந்த கவிதை என்னை பல வகையில்
ஆச்ச...மிக நன்றி சேரல்.<br />இந்த கவிதை என்னை பல வகையில்<br /><br />ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. <br />அதைபற்றி விரைவில் பதிவிடுகிறேன்.இராவணன்https://www.blogger.com/profile/08217538550522312716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-62271265675756197922009-04-30T20:44:00.000-07:002009-04-30T20:44:00.000-07:00உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்திய நண்பர் பிரேம்கும...உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்திய நண்பர் பிரேம்குமாருக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும். இந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் நீங்கள் என்று தெரிந்த பின் என் மனங்கவர்ந்த கவிஞர்களில் ஒருவராகி விட்டீர்கள்.<br /><br />//வழி தவறிய <br />மீன்கள்<br />சந்தித்துக் கொண்டன<br />மணல்வெளியில்<br /><br />இரண்டிடமும்<br />கடல் பற்றிய கதையிருந்தது<br />கடல் இல்லை//<br /><br />நண்பனொருவன் மின்னஞ்சலில் இந்தக் கவிதையை அனுப்பி வைத்தான். படித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தேன். என்னை மிகவும் பாதித்த கவிதைகளுள் ஒன்று இது. 'ரசிப்போர்' இல் என்னையும் இணைத்துக் கொண்டேன். இது போன்று பல படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-26557659558887430042009-04-22T03:15:00.000-07:002009-04-22T03:15:00.000-07:00:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-43985657144402409992009-04-21T21:13:00.000-07:002009-04-21T21:13:00.000-07:00@ச.முத்துவேல்:
ஒவ்வொரு பருவத்திலும் ஏதோ ஒரு கடலுக...@ச.முத்துவேல்:<br /><br />ஒவ்வொரு பருவத்திலும் ஏதோ ஒரு கடலுக்கு நாம் மீனாகிறோம்.இராவணன்https://www.blogger.com/profile/08217538550522312716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-73264163835546150472009-04-21T10:03:00.000-07:002009-04-21T10:03:00.000-07:00புரிந்தும் புரியாததுபோல் இருந்தது.தமிழ் நதியின் வர...புரிந்தும் புரியாததுபோல் இருந்தது.தமிழ் நதியின் வரிகள் ஒரு கோணத்தைக் கொடுத்தது. ரொம்ப நல்லா வந்திருக்கு.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-88218624673240815702009-04-17T08:13:00.000-07:002009-04-17T08:13:00.000-07:00மிக நன்றி சென்ஷிமிக நன்றி சென்ஷிஇராவணன்https://www.blogger.com/profile/08217538550522312716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-43254329549778723332009-04-17T06:26:00.000-07:002009-04-17T06:26:00.000-07:00மிக அருமையா இருக்கு இலக்குவன்..மிக அருமையா இருக்கு இலக்குவன்..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-46499553296202966232009-04-16T23:34:00.000-07:002009-04-16T23:34:00.000-07:00நீண்ட நாளைக்குப் பிறகு கவிதை எழுதியிருக்கிறீர்கள்....நீண்ட நாளைக்குப் பிறகு கவிதை எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. இனி என்னதான் செய்யமுடியும்? கவிதைகளை, கதைகளை எழுதிக்கொண்டிருப்பதைத் தவிர.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-55570581241957254632009-04-16T23:24:00.000-07:002009-04-16T23:24:00.000-07:00மிக நன்றி சரவணா,யாத்ரா மற்றும் ஸிமதிக்கு.
மீண்டு...மிக நன்றி சரவணா,யாத்ரா மற்றும் ஸிமதிக்கு. <br /><br />மீண்டும் வரவும்.இராவணன்https://www.blogger.com/profile/08217538550522312716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-37015022464294396862009-04-16T22:07:00.000-07:002009-04-16T22:07:00.000-07:00பிரேம் அண்ணா தளத்திலிருந்து வந்தேன்.. கவிதை வெகு அ...பிரேம் அண்ணா தளத்திலிருந்து வந்தேன்.. கவிதை வெகு அழகு.. ஆழமும்.. :)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-12750718007006141692009-04-16T11:23:00.000-07:002009-04-16T11:23:00.000-07:00\\வாழ்ந்திருக்கக்கூடும்\\
வலி நிரம்பியதாயிருக்கிற...\\வாழ்ந்திருக்கக்கூடும்\\<br /><br />வலி நிரம்பியதாயிருக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-42130275228248514152009-04-16T11:06:00.000-07:002009-04-16T11:06:00.000-07:00மிக அருமையா இருக்கு இலக்குவன்.. அட்டகாசமா இருக்கு....மிக அருமையா இருக்கு இலக்குவன்.. அட்டகாசமா இருக்கு.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-33162969957869142882009-04-16T02:06:00.000-07:002009-04-16T02:06:00.000-07:00மிக நன்றி பிரேம் மற்றும் கார்த்திகைப்பாண்டியன்.மிக நன்றி பிரேம் மற்றும் கார்த்திகைப்பாண்டியன்.இராவணன்https://www.blogger.com/profile/08217538550522312716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-43246990503302695172009-04-15T23:21:00.000-07:002009-04-15T23:21:00.000-07:00கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-643852165804183401.post-62953556853011291142009-04-15T23:07:00.000-07:002009-04-15T23:07:00.000-07:00இலக்குவண், மிக அழகான கவிதை இது.
//இரண்டிடமும்
கடல...இலக்குவண், மிக அழகான கவிதை இது.<br /><br />//இரண்டிடமும்<br />கடல் பற்றிய கதையிருந்தது<br />கடல் இல்லை//<br /><br />மனதை மிகவும் கவர்ந்தது இந்த வரிகள் :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.com