வெற்றுத்திண்ணை

தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்

4 comments:

  1. நுண்ணிய கண்கள் இருக்கின்றன உங்கள் கவிதைகளுக்கு.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு அசத்தல். என்னென்னவோ யோசிக்கவைக்கிறது வரிகள். அதை நான் சொல்வதைவிட சொல்லாமல் விடுவதே இக் கவிதையின் சிறப்பு.எளிய, பன்முகத்தன்மை.

    ReplyDelete
  3. இது ஒரு ஹைக்கூ தருணம் ... ஹைக்கூவாக்கி இருக்கலாம் ... எனினும் நன்று

    ReplyDelete